புதன், 2 நவம்பர், 2011

செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யதகுந்த காலம் எது? செய்யக்கூடாத காலம் எது?



பரிகார காலம்:
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும்  பரிகாரங்களை  கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.  செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி
 என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த  நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.


பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள்
செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின்          நட்சத்திரத்திலிருந்து  4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது.  இவர்களின்  மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின்  4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.


செவ்வாய் தோஷம் சரியான விளக்கம்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்?
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் யாவை?
செவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்
என்ன இருக்கு?

List of Useful Blogs