திங்கள், 24 அக்டோபர், 2011

தொல்லை தரும் 8ம் மிடம்



பொதுவாக ஒருவரது வாழ்கையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களையும், பிரச்சனைகளையும் அறிய உதவுவது, எட்டாமிடமாகும். எட்டுக்குடயவனின்
 திசா, புக்தி மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் திசா, புக்தி போன்றவை நடைபெறும்போது ஜாதகருக்கு பிரச்சனைகளும், சங்கடங்களும் பெருமளவில் ஏற்படும்

ஜென்ம லக்னத்தில் எட்டுக்குடையவர் இருந்திடப் பிறந்தவருக்குப்  வாழ்க்கையே போராட்டமாக  இருக்கும். மனத தளர்ச்சியும், சோர்வும் ஏற்படும்  இருக்கும். ஏதாவது ஒன்று ஏற்பட்டு ஜாதகரது நிம்மதியைக் கெடுத்து, வருத்தப்பட வைத்துவிடும்.

தன் குடும்ப வாக்குஸ்தானம் என்னும் இரண்டாம்பவதில் எட்டுகுரியவர் இருந்தால்,தொழில் அல்லது உத்தியோகத்தில் பிரச்சனைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ஜாதகர் அதை விட்டு விலகி, வேறொரு தொழில் அல்லது உத்தியோகத்துக்கு அலையும்படி நேரும.
 எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாகுறை ஏற்பட்டு பணத்துக்காக அலயநேரிடும். குடும்பத்தில் நிம்மதியிருக்காது.அவரசு பேச்சே
 மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்.


மூன்றாமிடத்தில் எட்டுக்குரியவர் இருக்கப் பிறந்தவர் சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இல்லாதபடியும், கடுமையான சொற்க்களைப் பேசி, மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகும் நிலையை
யும் தரும்.

4மிடத்தில் 8 க்குரியவர் இருந்தால் தகப்பனார் தேடி வைத்தசொத்தை அழிப்பவராகவும், குழந்தைகளுடன் கருது வேறுபாடு கொள்பவராகவும்,
 மனை, வீடு, வாகனம் இவைகளில் பிரச்சனை எதிர்கொள்பவராகவும் இருப்பார்

5மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் நிலையில்லாத  புத்தியும், நிதானமில்லாத போக்கும், அரசாங்கத்தால் தொல்லையும், தரம் குறைந்தவர்களுடன் தொடர்பும் அதனால் அடிக்கடி பிரச்சனைகளைச் சந்திப்பதுமாக இருக்கும்

6மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் மற்றவர்களுடன் மனக்கசப்பும் , அடிக்கடி சண்டை சச்சரவுக்கு ஆளாகுதலும் நேரிடும்.
எட்டுகுரியவருடன் சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி நோய்ஏற்படும்
7மிடத்தில் 8க்குரியவர் இருந்தால்  ஒழுக்கமில்லாதவர்களுடன் தொடர்பும், ஆசன வாயில் நோய்த் தொல்லையும் வரும். எட்டுக்குரியவர் அசுபர்களுடன் சேர்ந்து ஏழாமிடத்தில் இருந்தால் பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். . செவ்வாய் எட்டுக்குரியவருடன் சேர்ந்து இந்த பாவத்தில்  இருந்தால்  ஜாதகர் அமைதியாகவும்  விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுபவராகவும் இருப்பார்.

 எட்டுக்குரியவர் எட்டிலேயே இருந்தால்  ஜாதகருக்கு நிறைந்த ஆயுளும் அதிகமான நிலபுலன்களும், மற்றவர்களால் அறிய முடியாத ரகசிய விவகாரங்களில் ஈடுபடுபவராகவும் ஜாதகர்  இருப்பார்.

பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் ஜாதகருக்கு தகப்பனாருடன் சுமூகமான  உறவிருக்காது. முன்னோர்களின் சாபம் இவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிடும். மனதில்
 எப்போதும் ஏதாவது குழப்பமும், தேவையற்ற பயமும் இருக்கும். இவருடன் நீண்டகாலம் யாரும் பழக மாட்டார்கள். தொழிலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.
 அடிக்கடி தொழில்அல்லது உத்யோகத்தை விட்டு விட்டு வேற தொழில் அல்லது வேலை தேடும் அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

 ஜாதகத்தில் எட்டுக்குரியவர் பத்தாம் பாவத்தில் இருந்தால்
 வேலையில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் அவமானங்களும்,
வேலைப்பளு, ஊதியக்குறைவு, மரியாதைக் குறைவு போன்ற அதிருப்தியான பலன்களை அதிகம் சந்திப்பர்.

லாபஸ்தானத்தில் எட்டுக்குரியவர் இருந்தால்  அவர் ஈட்டும் வருமானம் பல வழிகளிலும் கரைந்து காணாமல் போய்விடும். இவரது உழைப்பை பலரும் உறிஞ்சி பயனடைவர். பிள்ளைகளால் மனக்கசப்பும் அதிருப்தியும் இருக்கும்.

பன்னிரண்டாமிடத்தில் எட்டுக்குரியவர் நின்றிட்டால், வேலையில் கெட்டிக்காரனாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல்  வேலை செய்வது, இல்லாவிட்டால் மனம் போனபடி சுற்றுவது அல்லது முடங்கிக் கிடப்பது என்று தன்  விருப்பப்படி நடந்து கொள்ளும் போக்கு காணப்படும்.
என்ன இருக்கு?

ஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்?


ஒருவருக்கு பணம்  தந்தை மூலமோ , அரசாங்கம் மூலமோ, தாய் மூலமோ , சகோதர வழிகள் மூலமோ,  நண்பர்கள் மூலமோ , உறவினர்கள் மூலமோ, பெண்கள் மூலமோ இப்படி எண்ணற்ற வழிகள் மூலம் வரலாம்

1 ஒருவரது ஜாதகத்தில் பத்தாமிடத்தில்   சூரியன் அமர்ந்திருக்கப் பிறந்தவருக்கு அவரது தந்தை மற்றும் அவரது உறவுகள் மூலம் வருமானமும் சொச்துக்களும்  வரும்.

2. சந்திரன் பத்தாமிடத்தில் இருந்தால், தாய் அல்லது தாய்வழி உறவினர்கள் மூலம்  வருமானத்திற்கு வழியேற்படும்.

3. சிலருக்கு தொழிலில் அல்லது உறவுகளில் அல்லது வெளிவட்டாரத்தில் பகையாவதும் உண்டு . இந்த  பகைவர்களின் சொத்துக்களோ அல்லது அவர்கள் மூலம் நஷ்டஈடு பெறுவதனாலு  வருமானம் வருவதுண்டு. இதற்கு பத்தாமிடத்தில் அங்காரகன் அமர்ந்திருப்பது அவசியம். கோர்ட்டு, வழக்கு, வியாக்யங்கள் மூலம் பெரும் வருவாய் ஏற்பட மேற்கூறிய நிலை காரணமாக
அமையும்.

4. சிலருக்கு பெண்கள் மூலமாகவும் வருமானத்துக்கு வழியேற்படும். மனைவி அல்லது காதலி அல்லது வேறு வகையில் பெண் தொடர்பு ஏற்பட்டு அதன்மூலமாகவும் பெரும் பணம் அல்லது சொத்துக்கள் சிலருக்கு அமையும்.

5. சிலருக்கு தங்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள், தொழிலாளர்கள், வேலைக்காரர்கள் மூலமும் பெரும் பணம் கிடைக்கும்.

6. . திடீரென்று ஒரு நாள், கார், பங்களா, நகை, சொத்து என்று பெரும் பணக்காரர்களாகி, எல்லோரையும் வியக்க வைக்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இதற்கு ராகுவும், கேதுவுமே காரணமாக அமைவர். ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் பாவத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால் அவருக்கு மேலே கூறியபடி, எப்படி செல்வம் வந்தது என்று அறிய முடியாதபடி, மறைமுகமாகவும் வருமானம் வரும்.

எப்போது வருமானம் வரும்?
ஒருவருக்கு பத்தாமிடத்திலிருக்கும் கிரகத்தின் திசா, புத்தி நடைமுறையில்
இருக்கும்போது  வருமானம் வரும்.
ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?
ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?
லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்
என்ன இருக்கு?

ஜாதகப்படி வருமாணத்தை எதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்?

1. 5மிடமாகிய பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானம் எப்படி யிருக்கு நல்லா இருக்கா என்று பார்க்க வேண்டும்.
2. பாக்கிய ஸ்தானம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டு்ம்.
3 தன ஸ்தானம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும்.
4. ஜீவன ஜ்தானம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும்
5. லாப ஸ்தானம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும்.
6. வேலைகாரரகளை குறிக்கும்மிடம் எப்படி யிருக்கு என்று பார்க்க வேண்டும்
இதை வைத்துதான் அவர்களது வருமானம் எவ்வளவு இருக்குமென்று அறிய முடியும்.

2மிடம் ,11மிடம் ஒருவரின் பொருளாதார நிலை எப்படிஉள்ளது என்பதை அறிய உதவுகிறது.

4மிடம் சொந்த தொழிலைக் குறிக்கும்

10மிடம் ஜீவன பாவம் குறிக்கும்

ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?

ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?

லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்

என்ன இருக்கு?




1. இலவச ஜாதகம், free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன் எப்படி கண்டறியலாம்?

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

திருமணம் வாழ்க்கை நரகமாக காரணம் என்ன?


1. அவஸ்தைகள்
2. தற்கொலை
3. கொலை
4. விவாகரத்து
ஆகியன திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே நடைபெறுவதை நாம் அறிவோம்

1 சந்தேகம் கணவன் மனைவிக்கிடையே மன ஒற்றுமை இல்லாமல் போக இதுவும் ஒரு காரணம். சந்திரன் நல்ல இடத்தில் இல்லமல் போனாலும் தீய கிரக சேர்க்கை இருந்தாலும் தீய கிரக பார்வை இருந்தாலும் மனம் கெட்டு போகும். சந்தேக நோய் உருவாகும்.

2. குடுமப ஸ்தானம் கெட்டு போனால் பேச்சு ஒழுங்காக இருக்காது தகாத பேச்சுக்கள் இருக்கும்

 3மிடம் இதை வைத்து தம்பதியருக்கு சுகம் கிடைக்காமல் போனதை அறிய முடியும்

4மிடம் கெட்டுபோனால் கிடைக்காமல் அல்லது தவறான வழியில் சுகம் கிடைத்தல்

5மிடம் புத்தி இந்த இடம் கெட்டுபோனால் மனிதனுக்கு அறிவு சரியாக வேலை செய்யாது
6.6மிடம் கெட மனைவியே எதிரியாகும் சூழ்நிலை அமைப்பு

7. . 7மிடம் நட்பு ஸ்தானம். இந்த இடம் கெட்டு போனால் நட்பு பிரியம் இருக்காது.

8. 8மிடம் கெட வாழ்க்கை துணைவர்களே ஒருவர் மற்றவருக்கு அவமானத்தை தரும் சூழ்நிலை அமைப்பு

12மிடம் கெட கட்டில் சுகமில்லா பாதிப்பு ஆகிய பல காரணங்களால் திருமண வாழ்க்கை நரகமாகிவிடுகிறது.

1. இலவச ஜாதகம், free tamil horoscope
2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 
3. இலவச ஜோதிடம்
4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?
5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்
6.திருமண யோகம்
7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?
8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?
9. சொந்த வீடு யோகம்
10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?
 என்ன இருக்கு?

லக்னப்படி தொழில்

சொந்தமாக தொழிலை நடத்த வக்னமும் ஜீவன ஸ்தானமும் நன்றா இருக்க வேண்டும். குடும்ப ஸ்தானம் நன்கு இருக்க வேண்டும்

மேஷ லக்னம்
செவ்வாய், சனி இருவரும் கெடாமல் நல்ல நிலையில் இருந்தால்
கட்டிடம் கட்டும் தொழில் அதன் உபதொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகலம்

கடக லக்னம்

சந்திரனும் செவ்வாயும் வலுவாக இருந்தால் துணி தயார்செய்தல் , மில்களுக்கான இயந்திரங்கள் தயாரிப்பது , தானியங்கள் விற்பனை , உற்பத்தி ,
பெரிய பெரிய காலனிகளை உருவாக்கி , வாடைகைக்கு விடுவது , டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் போன்றவற்றைச் செய்யலாம் .

மேலும் தொடரும்

ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?

ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?

லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்

என்ன இருக்கு?



1. இலவச ஜாதகம்,
free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?

ஜாதகப்படி தொழில்


கிரகங்களால் அமையும் தொழில்
 10ல் கேது தனித்து இருந்தால் நல்ல வேலை கிடைப்பது கடினம்
 சோம்பலாக இருப்பர்.எதிலும் அக்கரை இருக்காது எதிலும் கவலை இருக்காது
10ல் ராகு கேது இருந்து 6,8,12 க்குடையவர் சேர்ந்திருந்தால்  ஜாதகம் சரியான உத்தியோகமிருக்காது.
10ல் சூரியன் குரு நல்ல உத்தியோகத்தை தரும்

ஒருவரது ஜீவனஸ்தானமாகிய 10 மிடத்தில் சூரியன் சம்பந்தப்பட்டால் அரசு உத்யோகம் அரசியல்  வருமானம் ஏற்படும்.நகைத் தொழில், தோல் உற்பத்தி, தோல் பதனிடுவது, தோல் பொருள் உற்பத்தி, விற்பனை, வைத்தியம், எலெக்ட்ரிகல் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, மின்துறையில் பணிபுரிதல் அல்லது மின்துறை  சார்ந்த பணிகளை காண்ட்ராக்ட் எடுப்பது போன்ற வழிகளில் வருமானம் வரும்

பத்தாமிடத்தில் சந்திரன் சம்பந்தப்பட்டால் நீர் வசதியுடன் கூடிய  விவசாயம் மற்றும்  விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபடுதல் மூலமும், குளிர்பானங்கள் தயாரிப்பு,  ஐஸ்க்ரீம்,  மினரல் வாடர் உற்பத்தி மற்றும் விற்பனை, எ.சி. மெஷின் தயாரிப்பு, விற்பனை, மெக்கானிக், எந்த
பொருளையும் விற்கும் டீலர்ஷிப் , கப்பல் கட்டுவது, கப்பல் கட்டும் துறை சார்ந்த பணிகள்,  மாலுமியாகி கப்பலை இயக்குவது முதலியன.

சுக்கிரன் 2ல் இருந்தால் கவிஞன், எழுத்தாளர் இவர்களது பேச்சு ரொம்ப இனிமையா இருக்கும். ஆனால் இத்துடன் சனி,செவ்வாய்  சம்பந்தபடாது
இருக்க வேண்டும்

சுக்கிரன்,4 ல் இருந்தால் இசைத்துறையில் ஈடுபடுவர்.
சனி,11 ல் இருப்பது- சிற்பம்,சித்திரம் போன்ற தொழில் சினிமாவில் ஆர்ட் டைரக்டர்

சனி,சுக்கிரன் 10 ல இருப்பது  கலைத்துறை
புதன்,சுக்கிரன் 10 ல்  சினிமா, அழகு சாதனம்,ஆடம்பர பொருள் விறபனை

சந்திரன்,குரு 7ல் இருப்பது ஆன்மீகம்,பாட்டு எழுதுவது,கவிஞன்
சந்திரனுக்கு 10ல் புதன் இருப்பது ஒரு தொழில் திறமையாக செய்து சம்பாதிப்பார்.

2 ஆம் அதிபதி பலம் பெற்று கேந்திர,கோணம் பெற்று குருவின் சம்பந்தம் பெற்றால் மக்களை கவரும்  நல்ல பேச்சாற்றல் இருக்கும்
புதன் இருந்தா வக்கீல் மாதிரி பேசுவார். குரு இருந்தா அருமையா புத்திமதி சொல்வார். சனி இருந்தா கண்டபடி பேசுவார். செவ்வாய் இருந்தா மத்தவங்களை அதிகாரம் பண்ணும் பேச்சு இருக்கும்
சந்திரன் 10 ல் இருந்தா நல்ல மருத்துவர். நீர் வசதியுடனான விவசாயம்...

சுக்கிரன்,குரு,செவ்வாய் இவர்களில் ஒருவர் 2 ஆம் பாவகத்தில் இருந்தால் சுக்கிரன்   தனுசு,மீனம்,ரிசபம்,துலாத்தில் 2,11,10 ஆம் பாவகத்தில் இருந்தால் ஃபைனான்ஸ் செய்யலாம்

ரியல் எஸ்டேட் செய்ய பலம் பெற்ற செவ்வாய் .2,11 ல் நில ராசியில் இருக்க வேண்டும்..

வழக்கறிஞர்: குரு,புதன் இணைந்து 2,10,11 ல் இருக்க

எழுத்தாளர்: புதன் அல்லது குருவிற்கு 1,5,9 அதிபதிகள் சம்பந்தமடைந்திருக்க

இஞ்சினியர்:செவ்வாய் 10 ல் சம்பந்தப்பட

சிறந்த மேனேஜர்: 8,10 ஆம் அதிபதிகள் சம்பந்தம்மடைந்திருந்தால்

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க செவ்வாய் பலமாக இருக்க வேண்டும் அத்துடன் 4மிடமும் 10 மிடமும் செவ்வாயுடன் பொருந்தி வர வேண்டும் அப்படி யிருந்தால் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். ஜாதகத்தில் குறைபாடு இருக்கமானால்
பவளம் (செவ்வாய்),கோமேதகம் (ராகு) அணியலாம். ராகுவை போல கொடுப்பவனும் இல்லை.  கேதுவைப்போல் கெடுப்பவனும் இல்லை. தந்திரம், முரட்டுத்தனம், குறுக்குவழி அனைத்து சட்ட ஓட்டைகளும் அறிந்தவர் ராகு பகவான். பல மிகப்பெரிய அரசியல் ஊழல்களுக்கு காரணமாக இருப்பதும்
இந்த ராகுவே காரணம்.

6மிடம் நோய்
8மிடம் அவமானம்
12 மிடம் துக்கம் துயரம்
ஒருவருக்கு லக்னாபதி 6,8,12ல் இருந்தால் அவர் சொகுசாக உட்கார்ந்து வேலை பார்க்க முடியாது

 வெளிநாடு யோகம் யாருக்கு அமையும்?

1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாமல் வலுவாக இருக்க வேண்டும்.

2. வாயு கிரகங்களான குருவும், சனியும்,
    நீர்கிரகங்களான சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாமல்
நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றில்  அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.

3. 9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாட்டு யோகம் அமையும்.

4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆம் இடங்களில் இருந்தால்
 வெளிநாட்டு யோகம் அமையும்


சனி நிற்றல் நடத்தல் உடல் உழைப்பு விவசாயம் உணவு பயிர்கள்  ஹோட்டல் மெடிக்கல் ரேப் முதலியன.
   அவமானம் தந்து வெகுமானம் தரும் தொழில்
குரு அமர்தல் நீதியாக நடத்தல்
சூரியன் வெயில் படுதல் அரசு உத்தியோகம்
சுக்ரன் கலையம்சம்  கொண்ட தொழிலில் ஈடுபடுதல் ஆடம்பர தொழிலில் ஈடுபடல்.
 ஜவுளி தொழில், சாப்பட்வேர் தொழில்
புதன்  அறிவுசார்ந்த புத்திகூர்மை தொழிலில் ஈடுபடுதல்
ராகு\கேது அதுசார்ந்து இருக்கும் கிரகத்தை பொருத்தது
சந்திரன் நீர் மனசு சார்ந்த தொழில்

செவ்வாய் ரானுவம் போலீஸ் வீரம் சார்ந்த தொழில்




1. இலவச ஜாதகம்,
free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?

ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?

ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?

லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்

என்ன இருக்கு?

ஜாதகப்படி ஆண்மை இல்லாத மணமகன்

ஒருவரின் வசதிகளையும்,படிப்பையும் பார்த்துவிட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள்.ஆனால் ஜாதகத்தை சரியான முறையில் பார்க்காமல் விட்டுவிடுகிறார்கள். 100 பவுன் தங்கம்,ஒரு கார் என வரதட்சணையும் கொடுத்து,அழகான பெண்ணையும் கொடுத்த முதலிரவில் அந்த கட்டிய கணவன் ஆண்மையற்றவன் என தெரிந்து பின்னர் அவஸ்தை படுகிறார்கள்

லக்னம் இதன் மூலம் ஒருவர் ஆண்மை யுள்ளவரா என்பதை அறிய முடியும்
3மிடம் மூலம் ஒருவரின் செயல் திறமை வீரியம் அறிய முடியும்
4 மிடம் மூலம் ஒருவருடைய சுகம் பெரும் நிலையை அறிய முடியும்
5மிடம் மூலம் ஒரு நபர் பெண்ணிடம் கொண்ருக்கும் மன ஈர்ப்பு சக்தியை அறிய முடியும்
6மிடம் மூலம் அவருக்கு இருக்கும் செக்ஸ் நோய்களை அறிய முடியும்
7மிடம் மூலம் அவர் எப்படி செக்ஸ் பண்ணுவார் என்பதை அறிய முடியும்
8மிடம் மூலம் அவர் எப்படி முறையற்ற செக்ஸ் பண்ணுவார் அவர் உறுப்பின் அளவு அதன் திறமை முதலியன அறியலாம்
9மிடம் மூலம் அவர் செக்ஸ் எப்படி அக்கறையாக செய்வார் என்பதை அறிய முடியும்
11மிடம் 7மிடம் முதலியன மூலம் எத்தனை பேரிடம் செக்ஸ் பண்ணுவார் என்பதை அறிய முடியும்
12 மிடம் மூலம் அவர் காணும் கட்டில் சுக அளவை அறிய முடியும்
குருவின் நிலை கண்டால் ஒருவரின் விந்து நிலை அறிய முடியும்
சுக்ரனின் நிலை கண்டால் அவரது காமவசபடுதலை அறிய முடியும்
செவ்வாய் நிலை அறிந்தால் அவரது ஆணுறுப்புக்கு செல்லும் ரத்தத்தின் அளவை அறிய முடியும்
புதனின் நிலை அறிந்தால் அவர் எப்படி ந்னகு பெண்ணுடன் சரசவிளையாட்டை விளையாடுவார் என்பதை அறிய முடியும்.  அவரது நரம்பின் திறனும் அதன் உணர்ச்சி கடத்தும் திறனும்  அறிய முடியும். இதன் மூலம் அவர் எவ்வளவு  நேரம் செக்ஸ் செய்வார் என்பதையும் அறிய முடியும்
சந்திரனின் நிலை அறிந்தால் அவரது மனம் எப்படி செக்ஸ் பற்றி நினைக்குறார் என்பதை அறிய முடியும்
ராகு\கேது நிலை அறிந்தால் அவர் எப்படி மோசம் போகிறார் என்பதை அறிய முடியும்.
சனி நிலை யறிந்தால அவர் எப்படி ஆண்டம இழக்கிறார் என்பதை அறிய முடியும்
சூரியன் நிலை அறிந்தால் அவரது மூளை எப்படி செக்ஸ் பண்ணுவதில் வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்

அந்தக் காலத்தில் பெரிய பாறாங்கல்லை சுமப்பது ,காளையை அடக்குவது ஆகியன பண்ணுபவர்களுக்கே
பெண் தரப்பட்டது.இதினால் ஆணி்ன் முயற்சி, உடல் வலிமை, மன உறுதி, பெண்ணை அடைவதில்
இருக்கும் ஈடுபாடு  முதலியவற்றை அறிய முடிந்தது




1. இலவச ஜாதகம், free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?

ஜாதகத்தில் என்ன அறியலாம்? எந்த பகுதியில் அறியலாம்?


ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?
1. 1மிடம் .லக்னம். இது ஜாதகரை பற்றி அறிய. பிரச்சனைக்கு உரிய தீர்வு என்ன? அது எப்போது?

2. 2மிடம். பணவரவினங்களை பற்றி அறிய, கண்ணை பற்றி அறிய, வாக்கு, புதியன வருதல்,
    புதிய நபர் வருகை பற்றி,ஷேர் மார்க்கெட், இளைய சகோதரத்தின் இடமாற்றம்.
    குழந்தையின் தொழில் வெற்றி,தந்தையின் நோய்,செருப்பு,கண்,பண இருப்பு,
    விலை மதிப்புமிக்க பொருள், ஜாதகரது குடும்பம், வருமானம், வரவேண்டிய பணம் முதலியன

3. 3மிடம்.  சகோதரம்,தைரியம், வீரியம்\வீரம்,வெற்றி, அண்டை வீடுகள்,குறு தூரப் பயணம்,
     மெயில\போன் செய்திகள், தகவல் தொடர்பு, வீடு விற்பனை, வேலைக்காரர்கள், செய்திகள்,
    பேரம் பேசுதல்,பாகப்பிரிவினை செய்தல், ஆரம்ப கல்வித் தடை, நிருபர்கள், புரோக்கர்கள் பற்றி

4. 4மிடம் தாய், சுகம், குழந்தைக்கு வைத்தியம் செய்வது, வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்,
  வீடு வாசல் ,மாடு,கன்று, கல்லறை,இரகசிய வாழ்க்கையை பற்றி, கற்பு பற்றி, தோட்டம், கட்டிடங்கள்,
  விவசாயம், ஆரம்பக் கல்வி,வியாபாரம், நீர் ஊற்றுக்கள், திருடி வைத்திருக்கும் பொருட்கள்,
  புதையல் பற்றி.

5. 5மிடம் குழந்தையைப்பற்றி, குழந்தை உண்டா? எப்போது,எத்தனை, குழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு,
    குழந்தைக்கு தொந்தரவு, பாட்டன்,பாட்டி,பூர்வ ஜென்ம புண்யம், மனம், எண்ணம், வம்சா வழி,காதலைப்பற்றி
    சந்தோஷம் பற்றி, அதீர்ஷ்டம்,இஷ்ட தெய்வம்,சிற்றின்பம், மந்திர உச்சாடனம்,உபாசனை, இஷ்ட தெய்வம்,
    கற்பழிப்பு,வழிபாடு,ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் முதலியன

6. 6மிடம் கடனை பற்றி,நோய்யை பற்றியோ,வழக்கு பற்றி, ஜீரணம், ஊழியர், சிறுதொழில்,
    சிறிய வருமானம் தரும் தொழில்,வெற்றிக்கான தடை, கஞ்சத்தனம், மிகப்பேராசை,
    திருட்டு பற்றி, ஜெயில், மூத்த சகோதர பிரச்சினை, வளர்ப்புப் பிராணிகள், வீட்டு மிருகங்கள்
    பற்றி அறிய

7. 7மிடம் திருமணம் , திருமண வாழ்க்கை , மனைவி, சட்டப்படியான அங்கீகாரம், சமூகப் பழக்க வழக்கம், நண்பர்கள்,
    ஆயுளுக்குத் தொந்தரவு, திருடனைப் பற்றி, வேலையாட்களின் பணம், பொது ஜனத் தொடர்பு,
    அபராதம், ஒரு பொருள் திரும்பக் கிடைத்தல் பற்றி,வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும்
    இரகசிய விரோதிகளால் ஏற்படும் தொந்தரவு பற்றி, காணாமல் போனது எப்போது கிடைக்கும்


8. ஆயுள்பற்றி, காணாமல் போனது பற்றி, அவமானம் பற்றி,கண்டம் பற்றி, இயற்கையான மரணம்,
கெட்ட பயம்,வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு, வட்டி கட்டுதல்,திடீர் அதிஷ்டம், உயில்தடை,
கெட்ட செயல், வரதட்சணை,சீர், மாங்கல்யம், காணாமல் போனது எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்கும்,
ஆப்ரேஷன் பற்றி, கர்பப்பை பற்றி,வரவேண்டிய பணம், மரணம்.

9. தந்தை,மத ஆச்சாரம்,குல வழக்கம்,குருவை பற்றி,உடனே பலன்  தரும் தெய்வம், மதத்தின் மீதானபற்று,
   மறுஉலக தொடர்பு, பெரியவர்கள், தூரத்து செய்திகள்,திருமண மண்டபம்,கலாச்சார விருப்பம்,
 நீண்ட தூரப் பயணம், தொழில் விரயம், தெய்வ வழிப்பாட்டு இடம்,தம்பியின் மனைவி,
பணம் புரட்டுதல்,ஜபம்,உயர் கல்வி ,வெளிநாட்டுப் பயணம்,

10. தொழில்,ஜீவனம் ,புகழ்,கௌரவம்,சமூக அந்தஸ்த்து,கர்மம்,கருமாதி,இறுதிச்சடங்கு,
     புனித வழிபாடு,குழந்தையின் நோய்,மூத்த சகோதரத்தின் விரயம்,தத்துக் குழந்தைகள்,
தீர்ப்பு,மரணம் அடைந்தவர்களை பற்றி.

11. லாபம்,மூத்த சகோதரம்,எதீர்பார்த்தது நன்மையில் முடியுமா?,நண்பர்கள்,ஆசைகள்,
முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசனை. உதவி கிடைக்குமிடம்
வெற்றி,மருமகன்,மருமகள்,நீர்ப் பாசன வசதிகளுடன்கூடிய விவசாய நிலங்கள்.
 அரசு மன்றங்கள்\குழுக்கள் (சட்ட சபை,ஊராட்சி,நகராட்சி),நிரந்தர நட்பு\நண்பர்கள்,திட்டங்கள்
வரவேண்டிய பணம் கிடைக்கும் நேரம் முதலியன.

12. செலவு\விரையம், மருத்துவம், நஷ்டம் முதலியவை பற்றி முக்தியடைதல் மோட்சம் கிடைத்தல் பற்றி.




1. இலவச ஜாதகம், free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்  எப்படி கண்டறியலாம்?

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?


சனி, 22 அக்டோபர், 2011

திருமணம்

திருமணப் பொருத்தம் இலவசம் 

திருமணபொருத்தம் பார்க்கும்  முன்பு ஜாதகத்தில் என்ன என்ன பார்க்க வேண்டும்
மணமகன் மணமகள் ஜாதகத்தில்
1. முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா  என்பதை பார்க்க வேண்டும்
2  ஆயுள் பாவமான எட்டாம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்
3. களத்திர பாவமான ஏழாம் இடமும் சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா எனறு    பார்க்க வேண்டும்
4 பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா    என்று பார்க்க வேண்டும்
5. இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு , லக்கிண அமைப்பு ,யோக அமைப்பு ஆகியவற்றை     கவனிக்க வேண்டும்.
6. இருவர் ஜாதகத்திலும், திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது   தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது

இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டும். திருமண பொருத்தத்திவல் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம்  என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

 சிலர் மிருகசீரிடம் , மகம் , சுவாதி, அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்
 பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம்  என்று  சொல்கிறார்கள் இது முற்றிலும் தவறான நடைமுறையாகும்
எல்லோருடைய வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான நிகழ்ச்சி ஆகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது அனம் ஒத்து செயல்படுவது நிதானமாக பொருமையாக செயல்படுவது முறைப்படி செயல்படுவத, குழந்தைகள் வளர்ப்பு என பல விஷயஙகள்இருக்கிறது.



எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும்?
தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும்?
எந்தவிதமான வரன் அமையும்?
எந்த இடத்திலிருந்து அமையும்?
திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன?
விவாகரத்து சம்பந்தமான பிரச்சனை?
மறுமணம் பற்றிய சந்தேகம்?
உங்களின் பிறப்பு சார்ந்தக் கேள்விகள.
உங்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றிச் சொல்லப் படும்
தசா புத்தி பலன்கள்
கோச்சார பலன்கள்
எந்தெந்தக் கோயில்களுக்குச் செல்லலாம்..?
இலவச ஜோதிடம் பலன அறிய
kpnjothidam@yahoo.in  தொடர்பு கொள்ளவும்
முற்றிலும் இலவசம்
கட்டணம் இல்லை, நன்கொடை இல்லை, காணிக்கை இல்லை,
ஒருவருக்கு 3 கேள்விகள் வீதம் தினசரி 3பேருக்கு இலவசம்
1. இலவச ஜாதகம், free tamil horoscope
2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 
3. இலவச ஜோதிடம்
4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?
5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்  எப்படி கண்டறியலாம்?
6.திருமண யோகம்
7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?
8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?
9. சொந்த வீடு யோகம்
10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?

சொந்த வீடு யோகம் யாருக்குண்டு





 எல்லோருக்குமே வீடு வாங்கனும் வாகனம் வாங்கனும் என்ற ஆசை இருக்கும்

4மிடம் நன்கு இருந்தால் செவ்வாயும் நன்கு இருந்தால் வீடு அமையும்
4ல் சனி மிகவும் நன்கு இருக்க அரண்மனை போல வீடு அமையும்
4ல் சுக்ரன் மிகவும் நன்கு இருந்தால் கலையம்சத்துடன் கூடிய ஆடம்பர மாளிகையாக அமையும். இப்படி 4ல் என்ன இருக்கு 4மிடத்து அதிபதி சேர்ந்திருக்கும் கிரகங்களின் நிலை, 4 பார்க்கும் கிரகங்களின் நிலை அறிந்து முடிவு பண்ண வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் லெட்சுமி யோகம் இருந்தால் அவர்கள் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரராகவோ இளமையிலேயே மாறுவார்கள்.
லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சத்தில் இருக்கவேண்டும்.. ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும்,ஆட்சி அல்லது உச்சம் பெற்று தனாதிபதியுடன் இணைந்திருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் லட்சுமி யோகம் வரும்.

1. எப்போது வீடு வாங்குவோம்
2. வாகனம் என்ன கலரில் அமையும். எப்போது அது கிடைக்கும்
3. கடன் மூலம் வீடு அமையுமா?
4. கடன் மூலம் வாகனம் அமையுமா
5. பழைய சொத்துக்களை விற்று விட நேருமா?
6. பரிசாக ஏதாவது பெரியதாக கிடைக்குமா
7. என்சொத்தில் வில்லங்கம் ஏதாவது ஏற்படுமா
8. பூர்விக சொத்து கிடைக்குமா கிடைக்காதா
9. பழைய வீடை விற்று புது வீடு வாங்கலாமா
என்பன போன்ற சந்தேகங்களை அறிய நீங்கள் kpnjothidam@yahoo.in தொடர்பு கொள்ளலாம். ஒருவருக்கு 3 கேள்விகள் வீதம் தினம் 3 பேருக்கு இலவசம்


பொருளாதார நிலை
திருமண வாழ்க்கை
தொழில் மற்றும் வேலை
உங்கள் கல்வி நிலை
உடல் நிலை\நோய் நிலை
குழந்தைகளின் எதிர்காலம்
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் திருமண வாழ்க்கை
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் பொருளாதார நிலை
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் தொழில் மற்றும் வேலை
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் கல்வி நிலை
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்
இப்படிப்பட்ட எந் கேள்விகளுக்கும் பதில் பெற
தொடர்புகொள்ள வேண்டிய இ.மெயில் முகவரி :kpnjothidam@yahoo.in
ஒருவருக்கு 3 கேள்விகள் வீதம் தினம் 3 பேருக்கு இலவசம்


1. இலவச ஜாதகம், free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்  எப்படி கண்டறியலாம்?

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?

ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?

லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்

என்ன இருக்கு?



free tamil horoscope

 tamil free horoscope பெற http://jathagamkpn.blogspot.com/2011/10/blog-post_3648.html என்ற வெப்சைடில் விவரம் உள்ளது.

horoscope software வேண்டுவோர் kpnjothidam@yahoo.in தொடர்பு கொள்ளவும். இலவசமாகவே கிடைக்கும்


இலவச ஜோதிட சாப்ட்வேர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் சொந்த உபயோகத்துக்கு தருகிறோம்.  இதற்காக எந்த கட்டணமும் இல்லை, எந்த காணிக்கையும் இல்லை, எந்த நன்கொடையும் இல்லை.
இலவச ஜோதிட கேள்வி பதில்கள் பற்றிய விவரங்கள் அறிய http://jathagamkpn.blogspot.com/2011/10/blog-post_3648.html என்ற வெப்சைடை காணவும்

1. இலவச ஜாதகம், free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்  எப்படி கண்டறியலாம்?

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?


இலவச ஜாதகம்

இலவச ஜாதகம்  கணிக்க கீழ்கண்ட விவலங்கள் தேவை
free horoscope
1. பிறந்த தேதி

2. பிறந்த ஊர், பிறந்த மாவட்டம்

3 பிறந்த நேரம் , இரவு\பகல்

4. பிறந்த பையனின் பெயர்\பிறந்த பெண்ணின் பெயர்

இவைகளுடன் kpnjothidam@yahoo.in க்கு தொடர்பு கொண்டால் ஜாதகம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டணம் இல்லை , காணிக்கை இல்லை , நன்கொடை இல்லை. இவை அனைத்தும் இலவசமாகவே செய்யப்படுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.

ஜாதகப்படி  சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளதா?
குழந்தைகளின் படிப்பு எப்படி?
 உங்கள் ஆரோக்கியம்
ஜாதகப்படி   தொழில் 
பொருளாதார நிலை
திருமண பொருத்தம்
திருமண வாழ்க்கை
ஆண்மையில்லாத மணமகனா
    தனிப்பட்ட கேள்விகள்
    உங்கள் கல்வி நிலை
    பிரசன்ன ஜோதிடம் ஆகிய கேள்விகளுக்கான பதில்களும் இலவசமே.
தினம் 3 பேருக்கு இலவசம் kpnjothidam@yahoo.in

free tamil software

ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்



1. இலவச ஜாதகம், free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்  எப்படி கண்டறியலாம்?

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?


ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்

1.  http://www.scientificastrology.com என்ற வெப்சைடு இலவச ஜாதகம் கணிக்க உதவி செய்கிறது.
அதை தவிர

2.   http://www.megaupload.com/?d=AAQ95E7D  என்ற வெப்சைடில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம்.

Jagannatha Hora 3. free astrology software

4. தமிழ் ஜாதக மென்பொருள்

5. எளிய தமிழ் ஜாதக மென்பொருள்
http://www.4shared.com/get/5Qkp4LhD/Horoscope_Explorer_Pro_Retail.html
6. ஜாதகம் தமிழில் கணிக்கும் மென்பொருள்


http://kewlshare.com/dl/a167bc373ec1/PREDICTT_Tamil_Astro_software__Astrology_in_Tamil.rar.html

திருமணபொருத்தம் பார்க்க http://psssrf.org.in/

இலவச-ஜாதக-மென்பொருள்
https://rs289l34.rapidshare.com/#!download|289cg|131516952|HExv3.81.rar|11644|R~1054D81768C8482098F5E0C976F272AE|0|0

https://rs388l32.rapidshare.com/#!download|388tl|131517318|stuff.zip|4335|R~9884E711A4FFA88C2F7C99133691F044|0|0

http://vijaybalajithecitizen.blogspot.com/2008/08/free-astrology-software-for-download.html

http://www.4shared.com/get/yQLWP7E5/Horoscope_Explorer_Pro_Retail.html


ஜாதகம் கணித்தல்: தேவையான தகவல்கள்
பெயர் :
பிறந்த ஊர்:
பிறந்த தேதி:
பிறந்த மாதம், வருடம்
பிறந்த நேரம் ஆகியன தயாரக வைத்திருக்க வேண்டும்.

ஜாமக்கோள்-பிரசன்னம்- ஆருடம்- ஜாதக பொருத்தம்
திருமண பொருத்தம்-ஜோதிடம் ஜாதகம்-ஜோதிட மென்பொருள்
ஜோதிடம் மென்பொருள்-திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி
நட்சத்திர பொருத்தம்-ஜாதக கணிப்பு- ஜாதகம் பார்ப்பது எப்படி

வெள்ளி, 21 அக்டோபர், 2011

கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்


கற்பு என்பது ஆண்,  பெண் இருவருக்குமே பொதுவானதுதான் . ஒருவர் மனதளவில் கற்பிலந்து போகிறாரா அல்லது உடலளவில் கற்பிலந்து போகிறாரா அல்லது இரண்டு முறையிலுமே கற்பிலந்து போகிறாரா என்பதை அவர்களின் ஜாதகத்தை பார்த்து அறியலாம். ஒருவர் கற்பலிக்கபடுவாரா அல்லது மனமறிந்து கற்பிலந்து போவாரா அல்லது ஏமாற்றப்பட்டு கற்பிலந்து போவாரா அல்லது மிரட்டப்பட்டு கற்பிலந்து போவாரா என்பதையும்  அவர்களின் ஜாதகத்தை கண்டு அறிந்து கொள்ளலாம். ஒருவரின் தோல்  உணர்ச்சிகள்,நரம்பு உணர்ச்சிகள்  பற்றிய விவரங்களை புதனின் நிலையை வைத்து அறியலாம். ஒருவரின் இரத்த சம்பந்தமான உணர்ச்சிகளை செவ்வாய் இருக்கும் நிலையை வைத்து அறியலாம். அதாவது அவர் உணர்ச்சி வசபடும் நிலையை இதன் மூலம் அறியலாம். மனதால் வசமாகி கெட்டுப்போகும் நிலையை சந்திரனின் இருப்பை வைத்து அறியலாம். காமவசமாகி உடலால் கலந்து கற்பிலந்து போகும் நிலையை சுக்ரனின் இருப்பை வைத்து அறியலாம். காமவசமாகுதலின் மூளையும் ஒத்துழைக்கிறதா என்பதை சூரியனின் நிலை வைத்து கண்டறியலாம். இயற்கைக்கு மாறான சுயஇன்பம் கான்பவரா என்பதை சனியின் நிலை வைத்து அறியலாம். ஆபாச படம், ஆபாச வீடியோ பார்த்து கெடுபவரா அல்லது ஆவிகளுடன் அல்லது அமனுஸ்ய சக்திகளுடன் இன்பம் கான்பவரா என்பதை ராகு கேது இருக்கும் நிலை வைத்து அறியலாம்.  இயந்திரங்கள் அல்லது விலங்கினங்கள் மூலம் இன்பம் காண்பவரா என்பதை செவ்வாய் நிலை வைத்து அறியலாம். 10மிடத்தை வைத்து விபசாரம் செய்து வருமாணம் ஈட்டுபவரா என்பதையும் அறியலாம்
குருவின் நிலையறிந்து அவர் கற்புள்ளவரா அல்லது மனமறிந்து கற்பிலந்தாலும் திருந்தி நல்வழியில் வாழ்பவரா என்பதை அறியலாம்.

1. இலவச ஜாதகம், free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்  எப்படி கண்டறியலாம்?

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?